Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை களமிறக்கும் எதிர்க்கட்சிகள்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (13:25 IST)
துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரன் கோபால்கிருஷ்ண காந்தியை எதிர்க்கட்சிகள் களமிறக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 

 
ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு துணை ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற உள்ளது. ஜனாதிபதி பதிவியை போலவே துணை ஜனாதிபதி பதிவி காலம் 5 ஆண்டு. தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் அடுத்த மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
 
துணை ஜனாதிபதி டெல்லி மேல் சபையின் தலைவராகவும் இருப்பார். தற்போது டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சி தலைவர்கள் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது ஆலோசித்து வருகிறார்கள்.  
 
இந்நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளராக காந்தி பேரன் கோபால்கிருஷ்ண காந்தியை களமிறக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கோபால கிருஷ்ண காந்தி மேற்கு வங்க கவர்னராகவும், ஜனாதிபதி செயலாளராகவும் பணியாற்றியவர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments