Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலக்கியங்களை இந்தியில் மொழி பெயர்க்க வேண்டும்: வெங்கய்யா நாயுடு

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (19:15 IST)
டெல்லியில் நடைபெற்ற இந்தி தின விழா நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்: நம் இந்திய திரு நாட்டில் பல மக்களால் இந்தி மொழி பேசப்படுகிறது. இங்கு பல மொழிகளில் உள்ள நல்ல இலக்கியங்களை எல்லாம் இந்தியில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் முன்வைத்தார். மேலும் ஆங்கிலேயர் வழங்கிச் சென்ற ஆங்கில மொழி ஒரு நோய் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments