Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆயிலை தேய்ச்சா ஆம்பள புள்ள பொறக்கும். ஏமாற்றிய சாமியார் எண்ணுகிறார் கம்பியை

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (23:35 IST)
உண்மையான சாமியார்களை விட பலமடங்கு போலிச்சாமியார்கள் இருக்கும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சமீபத்தில் ஒரு சாமியார் பாலியல் வழக்கில் சிக்கி கம்பி எண்ணி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்னொரு சாமியார் நூதன முறையில் ஏமாற்றி பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்



 
 
கர்ப்ப்பிணி பெண்களுக்கு ஒரு பாட்டில் ரூ.20000 என ஒரு ஆயிலை விற்பனை செய்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த இந்த சாமியார். இந்த ஆயிலை கர்ப்பிணிகள் வயிற்றில் தேய்த்தால் ஆண் பிள்ளை பிறக்கும் என்பதை நம்பி பல பெண்கள் கணவருக்கு தெரியாமல் வாங்கியுள்ளனர்.
 
இந்த நிலையில் ஆயிலை தேய்த்தும் ஆண் குழந்தை பிறக்காததால் ஏமாந்த பெண்மணிகள் சிலர் கொடுத்த புகார் காரணமாக தற்போது இந்த சாமியார் ஐதராபாத் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்