Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கிய அரசு ஆவணங்களை வாயில் கவ்விக்கொண்டு ஓடிய ஆடு: அதிர்ச்சியில் அதிகாரிகள்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:37 IST)
முக்கிய அரசு ஆவணங்களை வாயில் கவ்விக்கொண்டு ஓடிய ஆடு: அதிர்ச்சியில் அதிகாரிகள்!
அரசு அலுவலகத்தில் திடீரென நுழைந்த ஆடு, முக்கிய ஆவணங்களை வாயில் கவ்விக் கொண்டு சென்றதை அடுத்து அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் அரசு அலுவலகம் ஒன்றில் அரசு ஊழியர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அரசு அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு, முக்கிய ஆவணங்களை வாயில் கவ்விக் கொண்டு ஓடியது
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர்கள் அந்த ஆட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதில் தோல்வி அடைந்தனர் என்பதும் அதற்குள் ஆடு அரசு ஆவணங்களை வாயில் போட்டு மென்று விழுங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது இந்த சம்பவத்தால் கான்பூர் அரசு அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments