Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி பிளாஸ்டி பேக் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம்!!

Webdunia
புதன், 31 மே 2017 (13:08 IST)
ஜூலை மாதம் முதல் கோவாவில் பிளாஸ்டிக் பேக் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்க முடிவு உத்தரவிடப்பட்டுள்ளது.


 
 
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு முற்றிலும் இயற்கையான பொருட்களின் பயன்பாட்டை கோவா மாநில அரசு ஊக்குவித்து வருகிறது. 
 
கோவா கடற்கரை நகரம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் கோவா வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் பிளஸ்டிக் சுற்றுப்புற சீர்கேடை ஏற்படுத்தியுள்ளது.
 
என்வே, இதை தவிர்க்கும் வகையில் வரும் ஜூலை மாதம் முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திட கோவா அரசு தடை விதித்துள்ளது. மீறினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments