Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீதியில் உலா வந்த முதலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (19:33 IST)
வீதியில் உலா வந்த முதலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கர்நாடக மாநிலத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் திடீரென ராட்சத முதலை ஒன்று வீதியில் வலம் வந்தது அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
முதலைகள் பெரும்பாலும் ஆறுகள் மற்றும் குளத்தில் தான் வாழ்ந்து வரும் என்ற நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோகிலபனா என்ற பகுதியில் திடீரென கிராமமொன்றில் வீதியில் ராட்சத முதலை ஒன்று உலா வந்தது 
 
முதலை வந்த தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக அந்த முதலையை பிடித்துச் சென்று ஆற்றில் விட்டனர். மிகப்பெரிய முதலை ஒன்று வீதியில் சர்வ சாதாரணமாக உலா வந்ததை பார்த்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments