Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரியில் ஏழுமலையான் தரிசனம்: இன்று முதல் முன்பதிவு என தேவஸ்தானம் அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (08:44 IST)
திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க ஒவ்வொரு மாதமும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் ஜனவரி மாத இலவச மற்றும் 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஜனவரி மாதம் 12, 13-ஆம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் ஜனவரி 26 தேதியிலும் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ஆன்லைன் சேவைகளுக்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய இன்று மாலை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் ஜனவரி 1 மற்றும் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை தரிசனம் செய்ய 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் ஜனவரி இரண்டாம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும் ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் இன்று காலை 9 முதல் ஆன்லைனில் இந்த டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments