Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மூக்குத்தி – குஜராத்தில் புதுமுயற்சி!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (13:24 IST)
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்த்துக் கொள்ள இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக குஜராத்தில் தங்க நகை வடிவமைப்பாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தி அளிக்கப்படும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதே போல ஆண்களுக்கு சமையலுக்குப் பயன்படுத்தபடும் பிளண்டர் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments