Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிலிட்டரி கேண்டீனில் வெளிநாட்டு பொருட்களுக்கு தடா !

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (08:53 IST)
நாடெங்கும் உள்ள மிலிட்டரி கேண்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடருக்கு பின் இந்தியாவில் பொருளாதார மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் அதை சரிசெய்யும் விதமாக உள்நாட்டு பொருட்களை வாங்க மக்கள் ஊக்குவிக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக நாடெங்கும் உள்ள 1700 மிலிட்டரி கேண்டீன்களில் ஜூன் 1ம் தேதி முதல் உள்நாட்டில் தயாரான பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் 13ம் தேதி அறிவித்திருந்தார்.

இந்த உத்தரவு நேற்று முதல் அமலான நிலையில், 70 வெளிநாட்டு நிறுவனங்களின் 1,026 தயாரிப்பை விற்க விதிக்கப்பட்ட தடையை  மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments