Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத்தில் பறக்கும் பாம்பு கண்டுபிடிப்பு!!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (19:27 IST)
ஐதராபாத்தில் பறக்கும் பாம்பு கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் காணப்படும் இது தெலுங்கானாவில் காண்பது இதுவே முதல் முறையாகும். 


 
 
மரக்கடையில் பாம்பு புகுந்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பாம்புகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் சென்ற போது அது பறக்கும் வகையை சேர்ந்த அரிய வகை பாம்பு என்று தெரிந்துள்ளது. 
 
இது குறைந்த விஷம் உள்ள பாம்பு ஆகும். இது பூச்சிகள் மற்றும் பறவை முட்டைகளை உண்ணும். இதை பற்றி ஆய்வு செய்த பின்னர் பாம்பு காட்டில் பத்திரமாக விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments