Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பம் தரித்த 7 மாதத்தில், 5 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்: வியப்பில் மருத்துவர்கள்

Webdunia
புதன், 24 மே 2023 (17:22 IST)
கர்ப்பம் தரித்த 7 மாதங்களில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பெற்றெடுத்த நிகழ்வு மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. 
 
பொதுவாக ஒரு பெண் பிரசவத்திற்கு 9 மாதங்கள் ஆகும் என்பதும் தெரிந்ததே. ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமான ஏழு மாதத்தில் குழந்தை பெற்றெடுத்தார். அதிலும் அவர் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து ஐந்து குழந்தைகளை நலமுடன் பெற்றெடுத்ததை பார்த்து மருத்துவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
 
மேலும் இது போன்ற அதிசயங்கள் 5 கோடி பிறப்புகளில் ஒரு முறை மட்டுமே நிகழும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தாய் மற்றும் ஐந்து குழந்தைகள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments