Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம்!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (18:31 IST)
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே,  ஜீன் ஆகிய  மாதங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டும்.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்கள் விசைப்படகுகள், மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம்  இன்று முதல் வரும் ஜூன் 14 ஆம் தேதிவரை மலைல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது

அதன்படி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,  ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட தமிழ்நாடு கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments