Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் முதல் தேர்தல் சோதனை: முன் உதாரணமாகும் பஞ்சாப், கோவா

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2017 (17:15 IST)
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லது என்ற அறிவிப்புக்கு பின் பாஜகவின் முதல் தேர்தல் சோதனை பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் இன்று தொடங்கியது.


 

 
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பின் நாடு முழுவதும் பெரும்பாலான பொதுமக்கள் பாஜக மற்றும் மோடி மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் பாஜக அரசின் செயல்பாடுக்கு அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதா இல்லையா என்பதற்கான முதல் தேர்தல் சோதனை பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் தொடங்கியுள்ளது.
 
கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜக கட்சிக்கு கிடைக்கப்பெறும் வாக்கு சதவீதத்தை பொறுத்து பாராளுமன்ற தேர்தலுக்கான செயல்பாடுகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுடன் புதிதாக ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல் நாடு முழுவதும் பெரிய எதிர்ப்பார்ப்பும் நிலவி வருகிறது. 
 
தற்போது வரை பஞ்சாப் மாநிலத்தில் 66 சதவீதமும், கோவா மாநிலத்தில் 67 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments