Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைஷ்ணவி கோவிலில் தீ விபத்து..பக்தர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (21:01 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசாய் மாவட்டம் கட்ரா என்ற இடத்தில் உள்ள வைஷ்ணவி கோவில் அமைந்துள்ளது. இங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசாய் மாவட்டம் கட்ரா என்ர இடத்தில் உள்ள வைஷ்ணவி கோவில் உள்ளது,. இக்கோவினுள் உள்ள இருக்கும் பெரிய கட்டிடத்தில் திடீர் மின் கசிவு ஏற்பட்டது. அதிலிருந்து தீ அருகிலுள்ள கொட்டைக்குப் பாய்ந்ததால் அப்பகுதி முழுவதும் எரிந்தது. இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments