Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வ் வங்கி கட்டிடத்தில் தீ விபத்து

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (10:31 IST)
மும்பையில் ரிசர்வ் வங்கி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
மும்பையின் பந்தரா குர்லா  வளாகத்தில் ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது.

இன்று காலை 8.30 மணியளவில் வங்கியின் நான்காவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
 
தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments