Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆலையில் தீ விபத்து

Webdunia
புதன், 26 மே 2021 (09:20 IST)
ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே மல்கபுரத்தில் உள்ள எச்.பி.சி.எல்) ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. 

 
ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே மல்கபுரத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்.பி.சி.எல்) ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நிர்வாகம் மாவட்டத்தின் பல்வேறு தொழில்துறை பிரிவுகளிலிருந்து தீயணைப்பு துறை விரைந்து வந்து இந்த தீயை அணைத்தது.
 
இந்திய கடற்படையைச் சேர்ந்த வல்லுநர்கள் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கையிலெடுத்து நிர்வாகத்திற்கு உதவியது. இதனால் தீ விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிலாளர்கள் சரியான நேரத்தில் பாதுகாப்பிற்கு மாற்றப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments