Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடியோ : மனைவியின் தலையோடு ரோட்டில் நடந்த தாத்தா; பூனோவில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (13:25 IST)
53 வயது தாத்தா ஒருவர் தன் மனைவியின் தலையை வெட்டி தெருவில் நடந்துள்ள சம்பவம் பூனேவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பூனேவில், 53 வயது தாத்தா ஒருவர் தன் மனைவியின் தலையை வெட்டி, அந்த தலையை கையில் பிடித்தவாறு ரோட்டில் நடக்கும் காட்சியை அங்குள்ள தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது.
 
அவர் அப்படி நடக்கும் போது, ரோட்டில் அதை பார்த்தவர்களும், அந்த வீடியோவை தொலைக்காட்சியில் பார்த்த பொதுமக்களும் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த தாத்தாவின் அருகே இரண்டு காவலர்களும் அதிகாரிகளும் உடன் செல்கிறார்கள்.
 
தாத்தா ஏன் அப்படி செய்தார் என்பதை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 

Courtesy to IBN LIVE

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments