Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டத்தை ஆதரித்த பெண் எம்.எல்.ஏ ... கட்சியிலிருந்து நீக்கம் !

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (13:42 IST)
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த பெண் எம்.எல்.ஏ ஒருவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் மாயாவதி. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டில் போராட்டம் வலுத்து வருகிறது. எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
 
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏவான ராமாபாய் பரிகார் என்பவர் குடியுரிமை திருத்த சட்டத்துகு ஆதரவளித்துள்ளார்.

எனவே, அக்கட்சியின் தலைவர் மாயாவதி, ராமாபாயை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாயாவதி அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments