Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வருடமாக மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை

Webdunia
வியாழன், 28 மே 2015 (21:40 IST)
பெற்ற மகளையே கடந்த ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மகிவீர் நகரில் வசித்து வருபவர் பிரமோத் குமார் ஷர்மா. இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது 16 வயது மகளை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இதனை அந்த பெண் தனது அம்மாவிடமும் சகோதரனிடமும் கூறுகையில், அவர்கள் இது குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால் கடந்த ஒரு வருடமாக நரக வேதனையை அனுபவித்து வந்துள்ளார்.
 
கொடுமை தாளாமல் அந்த இளம்பெண் தற்போது காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அவரது தந்தையை கைது செய்துள்ளனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!