Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியும் நடக்குமா?: 11 வயது சிறுமியை கதற கதற கற்பழித்த கொடூர தந்தை!

இப்படியும் நடக்குமா?: 11 வயது சிறுமியை கதற கதற கற்பழித்த கொடூர தந்தை!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2017 (15:10 IST)
சமீப காலமாக பெற்ற மகளையே தந்தைகள் பலாத்காரம் செய்யும் கொடூர சம்பவங்கள் நடந்து வருகிறது. இதே போல் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்து அங்குள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


 
 
உத்திரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் அவுரங்காபாத்தில் உள்ள டப்பா என்ற கிராமத்தில் 11 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அந்த சிறுமி தனது தந்தையால் கதற கதற கற்பழிக்கப்பட்டுள்ளார்.
 
இதனையடுத்து அந்த சிறுமி தனக்கு நிகழ்ந்த அந்த கொடூர சம்பவத்தை தனது குடும்பத்தினரிடையேயும், கிராமத்தில் உள்ளவர்களிடையேயும் கூற அவர்கள் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து அவரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments