Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக் காவலில் உள்ள பரூக் அப்துல்லா விடுவிப்பு !

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (14:23 IST)
வீட்டுக் காவலில் உள்ள பரூக் அப்துல்லா விடுவிப்பு !

ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான கைது நடவடிக்கையை காஷ்மீர் அரசு திரும்பப் பெற்றது.
 
கடந்த வருடம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தான 370 வது பிரிவு நீக்கப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்த முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், இன்று, ஜம்மு காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டார்; அவர் மீதான கைதான நடவடிக்கையை காஷ்மீர் அரசு திரும்பப் பெற்றதுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments