Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானை தாக்கி விவசாயி உயிர் பிழைத்த அதிசயம் [வீடியோ]

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2015 (18:34 IST)
மேற்கு வங்கத்தில் யானையால் தாக்கப்பட்ட விவசாயி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
 
கடந்த வியாழனன்று மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மூன்று யானைகள் புகுந்தன. அந்த யானைகளை கிராம மக்கள் விரட்ட முயன்றனர். இதனால் அந்த மூன்று யானைகளும் அங்குள்ள வயலுக்குள் நுழைந்தன.
 

 
அப்போது கூட்டத்திலுள்ள ஒரு யானை வயலில் நின்று கொண்டிருந்த விவசாயி ஒருவரை முட்டித் தள்ளியது. அவ்வாறு இரண்டு முறை முட்டி தள்ளியது. இதில் உடல் முழுவதும் சேற்றில் நனைந்தபடி தப்பித்து வெளியே வந்தார். அப்போது சுற்றி நின்றவர்கள் அவரை பார்ந்து சந்தோஷமாக சிரித்தனர்.

வீடியோ கீழே:
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments