Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல மாடல் அழகி மர்ம சாவு; அழுகிய நிலையில் கண்டெடுப்பு

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (11:15 IST)
பிரபல மாடலாக இருந்து வந்தவர் கிரித்திகா சவுத்ரி, ஒரு சில சீரியலிலும், படங்களிலும் நடித்துள்ளார். இவர் மும்பையில் அந்தேரி பகுதியில் தங்கி வந்துள்ளார். இவரின் வீடு மூன்று நாட்கள் ஆகியும் பூட்டியப்படியே இருந்துள்ளது, மேலும், வீட்டை சுற்றி துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது.

 
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே போலீஸிக்கு தகவல் சொல்ல, அவர்கள் வந்து வீட்டிற்குள் சென்று பார்க்க அங்கு கிரித்திகாவின் உடல் அழுகிய நிலையில் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் இச்சம்பவம் அப்பகுதில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கும் என கூறப்படுகிறது.
 
இவர் கொலை செய்யப்பட்டாரா? இல்லை தற்கொலை செய்துக்கொண்டாரா? என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments