Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள பாதிப்புக்கு ரூ. 2 கோடி நிதி உதவி செய்த பிரபல நடிகர் ! குவியும் பாராட்டுக்கள்

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (14:56 IST)
அசாம் , மும்பை உள்ளிட்ட சில வட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாநிலங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல லட்சக்கணக்கான மக்களும்  இதனால் பெரிதும் பாதிகப்பட்டுள்ளனர்.
இதில் முக்கியமாக அசாம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காசிரங்கா பூங்காவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநில அரசும் பல்வேறு உதவிகள் செய்துவருகிறது.
 
இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் அகஷய் குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அசாம் மாநிலமுதல்வர் நிவாரண நிதிக்காக சுமார் 1 கோடி ரூபாய் மற்றும் தற்போது வெள்ளம் பாதிக்கபட்டுள்ள காசிரங்கா பூங்காவுக்காக 1 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 2 கோடி ரூபாயை நிதியுதவி வழங்கி உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அக்‌ஷய் குமார் பதிவிட்டுள்ளார்.
 
நடிகர் அக்‌ஷய் குமாரின் இந்த உதவிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments