Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.26 லட்சத்துக்கு போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2016 (14:29 IST)
குஜராத் மாநிலத்தில் ரூ.26 லட்சம் மதிப்புடைய போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
புதிய 2000 ரூபாய் வெளியான இரண்டாவது நாளே அதன் போலி ரூபாய் நோட்டு வெளியானது. இந்நிலையில் மத்திய அரசு பாகிஸ்தான் நாடு மூலம் இந்தியாவில் கோடி கணக்கில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வருவதாகவும், இதை தடுக்கவே தற்போது புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
 
ஆனால் பிரதமர் மாநிலமான குஜராத் மாநிலத்தில் இன்று ரூ.26 லட்சம் மதிப்பிளான போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதிய 2000 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து பொதுமக்களை ஏமாற்றும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments