Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (15:44 IST)
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை  ஜூன் மாதம் 30 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைச் செயல்படுத்த, வருமான வரித்துறை பலவேறு கால கட்டங்களாக மக்களுக்கு அவகாசம் வழங்கி வருகிறது.

கடைசியாக மார்ச் 21 ஆம் தேதி ஆதாருடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென்றும், இதைச் செய்யாவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும், ஆதாருடன் பான் கார்டு இணைக்காதவர்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கள்  பான்கார்டை எந்தவித பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்த முடியாது; பான் எண் செயலிழந்துவிடும் என்று கூறியிருந்தது.

ஆனால், இன்னும் சிலர் தங்கள் ஆதாருடன் பான்கார்டை இணைக்காமல்  உள்ள நிலையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை  ஜூன் மாதம் 30 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments