Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் படிப்புகளுக்கு உயர்கிறது கட்டணம்! – ஏஐசிடிஇ அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (15:47 IST)
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு பொறியியல் சார்ந்த படிப்புக்களும் உள்ள நிலையில் அந்த படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை ஏஐசிடிஇ நிர்ணயித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது B.E., B.Tech, B.Arch ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ஒரு செமஸ்டருக்கு கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்சம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல நாடு முழுவதும் டிப்ளமோ பொறியியல் படிப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments