Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: மேற்குவங்க மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தலா?

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (18:17 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்து உள்ளது என்பதும் இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் ஐந்தாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவி வரும் காரணத்தால் அடுத்து வரும் நான்கு கட்ட தேர்தல்களும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என மேற்குவங்க மாநில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன
 
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இனிவரும் நான்கு கட்ட தேர்தல்களும் ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியாது என்றும் எட்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அறிவித்தபடி தான் தேர்தல் நடைபெறும் என்றும் மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments