Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசல்ட்டே வரலை.. அதுக்குள்ள கொண்டாட்டம்! – நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (13:30 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் முடிவுகளுக்கு முன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில் பெரும்பான்மையான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே 5 மாநிலங்களின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சியினர் தங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றதாக கொண்டாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாகவே வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments