Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுவாழ் இந்தியர்கள், இணையத்தளம் மூலம் வாக்களிக்க வாய்ப்பு

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2014 (15:30 IST)
வெளிநாடுவாழ் இந்தியர்கள், தபால் மூலமோ, இணையத்தளம் மூலமோ வாக்களிப்பது குறித்துப் பரிசீலனை செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார்.
 
2014 ஆகஸ்டு 22 அன்று, புதுச்சேரியில் தென்மண்டலத் தலைமைத் தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்ட பயிலரங்கில் உரையாற்றிய அவர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் இது குறித்து விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.
 
ஒரு நபர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அறிய முடியாது. அதே நேரத்தில் ஒரு வாக்குச் சாவடியில் ஒட்டுமொத்தமாக யாருக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும். இதனைத் தடுக்கும் வகையில் டேட்டா லைசர் என்ற முறையை நடைமுறைப்படுத்த, மத்திய சட்ட அமைச்சகத்துக்குத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது என்று அவர் கூறினார்.
 

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

Show comments