Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கத்தால் வட மாநிலங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

Webdunia
ஞாயிறு, 26 ஏப்ரல் 2015 (07:50 IST)
நிலநடுக்கததிற்கு, இந்தியாவின் வட மாநிலங்களில்  உயிரிழந்தோர் என்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

 
நேற்று முற்பகல் 11.46 மணியனவில் நேபாளத்திலும் வட இந்தியாவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேபாளத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது.

இது இந்தியாவின் பல மாநிலங்களில் உணரப்பட்டன. சென்னையிலும் இது லேசாக உணரப்பட்டது.
 
இந்நிலையில், இந்த நில நடுக்கததிற்கு உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

Show comments