Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார், அண்ணா, கலைஞர் இல்லாத குறையை நீக்கியவர் ஸ்டாலின்: துரைமுருகன்

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (19:59 IST)
பெரியார் அண்ணா கலைஞர் இல்லாத குறையை நீக்கியவர் முக ஸ்டாலின் என திருச்சி திமுக பொதுக் கூட்டத்தில் துரைமுருகன் பேசினார். தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திருச்சியில் திமுக சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது
 
இந்த கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் ’பெரியார் இல்லாத குறையை, அண்ணா இல்லாத சோகத்தை கலைஞர் இல்லாத வருத்தத்தை நீக்கி எங்களை கட்டிக்காக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தை வாழ வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்
 
மேலும் இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக புனித போராட்டம் திமுக தலைவர் முக ஸ்டாலின் கோட்டைகளில் நாளிலிருந்து தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். என் வாழ்நாளில் இது போன்ற ஒரு மாநாட்டை நான் பார்த்ததில்லை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

முதன்முறையாக விண்ணைத் தொண்ட ‘சிங்க’ பெண்கள் குழு! - வரலாற்று சாதனை படைத்த பிரபலங்கள்!

தமிழ்நாட்டில் தீண்டாமையா? பீகார்ல நடக்குறதை பேச தில் இருக்கா ஆளுநரே? - அமைச்சர் பதிலடி!

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments