Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வார்டில் மதுகுடித்த ரவுடி... வைரல் புகைப்படம்

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (16:08 IST)
ஜார்கண்ட்  மாநிலம் தன்பாத்தில் வசித்து வந்தவர் சாந்து குப்தா. இவர் மீதான குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் சமீபத்தில் இவரை போலீஸார் கைது செய்தனர்.

ஆனால்  இவருக்குக் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் மருத்துவமனை வார்டில் கைவிலங்குடன் மதுபாட்டில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து  உயரதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதும் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டாயப்படுத்தி, மிரட்டி கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை! - தமிழக அரசு அதிரடி!

4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு.. 234 தொகுதிகளில் சுற்று பயணம்! - வேற லெவல் ப்ளானில் விஜய்!

மே 1 முதல் ஏடிஎம் கார்டு கட்டணம் அதிகரிப்பு.. வங்கி பயனாளர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட உத்தரவு – உளவுத்துறை எச்சரிக்கை

3வது குழந்தை பெற்று கொண்டால் அரசு சலுகை: திமுக எம்.எல்.ஏ கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments