Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் உளவு பார்க்க அனுப்பிய ட்ரோன்??? சுட்டு வீழ்த்திய ராணுவத்தினர்

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (17:49 IST)
இந்திய பாகிஸ்தன் எல்லை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். சமீபத்தில் தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுவீழ்த்தினர்.

இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மிரில் உள்ள கெரன் பகுதியில் ஒரு ட்ரோன் பறந்தது கொண்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த  இந்திய ராணுவத்தினர் அதனைச் சுட்டு வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்தியப் பகுதிகளை உளவு பார்ப்பததற்காக வேண்டி ஒரு டிரோனை பாகிஸ்தான் நாடு அனிப்பிய ட்ரோனாக இது இருக்கலாம் என்று ராணுவத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மேலும் இந்திய  எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை மீறி இந்த ட்ரோன் பறந்துவந்ததால் ராணுவத்தினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா! மீனவர்களுக்கு தடை! பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடல்பகுதி!

டாக்டர், நர்சு, மருத்துவ பணியாளர் பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்! - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முக்கிய மாற்றம்: பயணிகளுக்கான புதிய வசதி

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments