Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றியை காப்பாற்ற 11 பேரை பலி கொடுத்த பஸ் டிரைவர்

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (16:47 IST)
மகாராஷ்டிரா மாநிலம் சாலையில் பன்றி குறுக்கே வந்ததால் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். கோரிகான் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே பன்றி வந்துள்ளது.
 
பன்றி மேல் மோதிவிட கூடாது என ஓட்டுநர் பேருந்தை வளைத்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 11 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். பலர் டுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
பன்றியை காப்பாற்ற 11 பேரை பலி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து! - அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

25 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஜனவரி மாதம்.. இந்த ஆண்டு கோடை கொளுத்துமா?

2026 தேர்தலில் தமிழகத்திலும் போட்டி.. புதுவை முதல்வர் அறிவிப்பு.. விஜய்யுடன் கூட்டணியா?

ரூ.465 கோடி ஆன்லைன் மோசடி: பிரபல டிராவல்ஸ் நிறுவனத்துக்கு தொடர்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments