Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய்...வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (22:32 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் ஒரு நாய் பக்தர்களுக்கு ஆசி வழங்கிய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இக்காட்சி  வைரலாகி வருகிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயிலிக்கு வரும் பக்தர்கள் கோயிலிலிருந்து வெளியே வரும்போது, நுழைவு வாயிலில் அமர்ந்துள்ள நாய் ஒன்று அனைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது.

இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதேபோல் நய் பக்தர்களுடன் கைகுலுக்குவதும் வீடியோவில் உள்ளது. நாயின் இச்செயல் மக்களிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments