பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 1 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றப்பட்டன.
அதன்படி பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2 ரூபாயாகவும், டீசலின் விலை லிட்டருக்கு 50 பைசாக்களாகவும் குறைக்கப்பட்டன.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 50 அமெரிக்க டாலராக குறைந்தது. இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இருப்பினும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மேலும் குறைக்க முடியாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!