Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கு இலவசங்கள் என்று எதுவும் வழங்கக் கூடாது - வெங்கைய்யா நாயுடு

Webdunia
ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (12:00 IST)
மக்களுக்கு இலவசங்கள் என்று எதுவும் வழங்கக் கூடாது என்று வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.
 
திருப்பதியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கய்யா நாயுடு, " அரசு மற்றும் தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் நாட்டில் ரூ.45 லட்சம் கோடி மதிப்பில் 100 நவீன மாதிரி நகரம் உருவாக்கப்படும்.
 
மேலும் 500 பெருநகரம் அமைக்கப்படும். சரித்திர புகழ் பெற்ற நகரங்கள் மேம்படுத்தப்படும். இதுகுறித்து ஆலோசிக்க அடுத்த மாதம் மாநகராட்சி மேயர் மற்றும் நகரசபை தலைவர்கள் கூட்டம் கூட்டப்படும். நாட்டின் வளங்கள் வீணடிக்கப்படுகிறது.
 
மக்களுக்கு இலவசங்கள் என்று எதுவும் கொடுக்க கூடாது. மின்சாரம் கிடைக்கிறது என்பதற்காக அதனை இலவசமாக கொடுத்தால் பிற்காலத்தில் இல்லாமல் போய் விடும். வரிகள் போட்டால்தான் வளர்ச்சி பணிகளை செய்ய முடியும்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments