Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்!

J.Durai
செவ்வாய், 25 ஜூன் 2024 (14:58 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளை கண்டித்து  திமுக அரசை தேமுதிக மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த ஆர்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து தமிழக முதல்வர்  பதவி விலக கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். 
 
கள்ளச்சாராயத்தை இரும்பு கரம் கொண்டு எப்படி அடக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் கண்டனம் முழக்கமிட்டனர்.
 
ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து பதாகைகள் ஏந்தி தமிழக  முதல்வருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் 
 
இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஏராளமான கழகத் தொண்டர்கள் மகளிர் அணி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments