Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் மதுவிருந்து பார்ட்டி வைத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (19:24 IST)
பள்ளியில் மதுவிருந்து வைத்து அசைவ உணவுகள் வழங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக  ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சிவபுரி மாவட்டத்தில் உள்ள போட்டா என்ற கிராமத்தில் இயங்கி வரும் ஒரு அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் ஒரு ஆசிரியர் தன்  நண்பர்களுடன் பார்டி நடத்தியதாகவும்,  அப்போது, மதுவிருந்து மற்றும் அசைவ உணவுகள் வழங்கியுள்ளார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து, அங்குள்ள வட்டார அதிகாரியும் ஆர்.ஐயும் விசாரித்து  அறிக்கை அனுப்பியுள்ளனர்.


இதனடிப்படையில், அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை பாயும் என தகவல் வெளியாகிறது.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments