Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன்! – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (16:24 IST)
டூல் கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டூல் கிட் தயாரித்ததாக பெங்களூரை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலரான மாணவி திஷா ரவி கைது செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. திஷா ரவி கைதுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் பதிவிட்ட நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க டெல்லி மகளிர் ஆணையம், காவல் துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்நிலையில் இன்று நடந்த திஷா ரவிக்கு ஜாமீன் வழங்குவது மீதான விசாரணையில் அவரை ஜாமீனில் விடுவிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments