மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1993 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் மத்திய பிரதேச மாநிலத்தில் தலைமைச் செயலக ஊழியர்கள் நியமனத்தில் நடந்த மோசடி தொடர்பாக முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் திவாரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!