Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிதான்.. ஆனா ஊசியா போட மாட்டாங்க! – புதிதாக இணையும் டைஜஸ் கெட்டிலா!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (08:26 IST)
மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தில் மூன்றாவதாக டைஜஸ் கெட்டிலா என்ற நிறுவனம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் மூன்றாவது நிறுவனமாக இந்த தடுப்பூசி திட்டத்தில் டைஜஸ் கெட்டிலா தடுப்பூசி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசி மூன்று டோஸ் போடும் வகையில் இருப்பதாகவும், ஊசி மூலம் செலுத்தாமல் மேல் தோலில் அழுத்தம் மூலம் ஊசியின்றி செலுத்தக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இதன் விலை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments