Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர் விருப்ப ஓய்வு!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (16:57 IST)
டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர் விருப்ப ஓய்வு!
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர் விருப்ப ஓய்வு பெறுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜக்மோகன் சிங் என்பவர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையராக கடந்த சில வருடங்களாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையர் ஜக்மோகன் சிங் அவர்கள் வரும் பஞ்சாப் மாநில தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் எனவே விருப்ப ஓய்வு பெற இருப்பதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த விருப்ப ஓய்வை ஏற்றுக்கொண்டால் அவர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தலைமை ஆணையர் பதவியில் இருந்து விடுவிக்கப் படுவார் என்றும் அதன்பின்னர் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments