Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி இடைத்தேர்தலில் மண்ணை கவ்விய பாஜக !!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (11:10 IST)
டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறவில்லை. 

 
டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட 5 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. 
 
ஆம், டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தலில் 4-ல் ஆம் ஆத்மி, ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments