Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவை 20ம் தேதி வரை கைது செய்ய தடை! நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (12:34 IST)
பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவ் என்பவரை மார்ச் 20 ஆம் தேதி வரை கைது செய்ய தடை என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவ் மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்த நிலையில் முன் ஜாமின் கேட்டு பிரசாந்த் உமாராவ் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தை நாட டெல்லியின் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
மேலும் பிரசாந்த் உமாராவை வரும் 20ம் தேதி வரை கைது செய்ய தடை என்றும் டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து பிரசாந்த் உமாராவ் தூத்துக்குடி நீதிமன்றத்தில் முன்ஜாமின் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments