Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்பயா வன்கொடுமை வழக்கு; தனி தனியாக தூக்கிலிட முடியாது; நீதிமன்றம்

Arun Prasath
புதன், 5 பிப்ரவரி 2020 (16:03 IST)
நிர்பயா குற்றவாளிகள்

நிர்பயா குற்றவாளிகளை தனிதனியாக தூக்கிலிட முடியாது என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்படுவர் என எதிர்பார்த்த நிலையில், குற்றவாளிகள் தொடர்ந்து புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றவில்லை.

பின்பு அம்மனுக்களை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், மறு உத்தரவு வரும்வரை தூக்கிலிட தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்தும், குற்றவாளிகளை தனி தனியாக தூக்கிலிட வேண்டும் எனவும், மத்திய அரசு மற்றும் திகார் சிறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், பாட்டியாலா நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய மறுத்துவிட்டது, மேலும் 4 குற்றவாளிகளையும் தனி தனியே தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments