Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை: கெஜ்ரிவால் ஆலோசனை ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (15:43 IST)
தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே காற்றில் மாசு அளவு அதிகரித்து வருவதாக சுற்றுப்புற ஆர்வலர்கள் புகார் கூறியிருந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த காரணத்திற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.



 
 
காற்று மாசு அட்டவணைப்படி டெல்லியில் காற்று மாசின் அளவு 400ஐ தொட்டுள்ளதாக அதிகாரிகள் முதல்வருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மாணவர்கள் உடல்நலம் பாதிக்கும் வகையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறைவிட முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்து அபாய அளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தகவல் செய்ததை அடுத்து இன்றோ அல்லது நாளையோ பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments