Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த நாய்…குழிதோண்டிப் புதைத்து அஞ்சலி செலுத்த சக நாய்கள் !

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (20:19 IST)
ஒரு நாய் உயிரிழந்ததை அடுத்து, சக நாய்கள் அதைக் குழிதோண்டிப் புதைத்து புதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாகவே மனிதர்களை விட விலங்குகள் தான் இயற்கையுடன் நெருங்கிப் பழனி அதன் நுணுக்கத்தை அறிந்துகொள்கினறன.

இந்நிலையில், ஒரு நாய் உயிரிழந்துவிட்டதால், சக நாய்கள் கூடி அதனைக் குழிதோண்டி மண்ணில் புதைத்து மூடிவிட்டு, அஞ்சலி செலுத்துபோன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments