Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை பார்க்கும் முன் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்: தலித் மக்களை வற்புறுத்திய அதிகாரிகள்

Webdunia
சனி, 27 மே 2017 (05:54 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் முதல்வர் பதவியை ஏற்ற யோகி ஆதித்யநாத், பல்வேறு அதிரடி திட்டங்களை அறிமுகம் செய்து அனைத்து தரப்பு மக்களிடமிருந்து பாராட்டுக்களை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதிலும் தவறுவதில்லை



இந்த நிலையில் முஷார் என்ற தலித் இனமக்கள் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரிகள் முதல்வரை பார்க்க வந்த அந்த மக்களை சோப்பு, ஷாம்பு போட்டு குளித்தால்தான் முதல்வரை பார்க்க முடியும் என்று கண்டிஷன் போட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஷாம்பு போட்டு குளித்தால் தான் முதல்வரை சந்திக்க முடியும் என்று கட்டாயப்படுத்திய அதிகாரிகளுக்கு முஷார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அப்படி ஒன்றும் முதல்வரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதாகவும், பின்னர் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments